Home based online small business

SSI - Easy Survey Job - Instant Payment
நீங்க ஆன்லைன் ஜாப் தேடித் தேடி அழுத்துப் போனவராக இருந்தால் கண்டிப்பாக, ஆன்லைன் சர்வே ஜாப் பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.   நீங்கள் எத்தனை சர்வே ஜாப் சைட்டில் இணைந்து பணியாற்றியிருக்கிறீர்கள் என்ற விவரத்தினை நீங்கள் சொன்னால் மட்டுமே தெரியும். ஆனால், நான் பெற்ற அனுபவம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை, நான் சொல்கிறேன் நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.


அனுபவம் என்பது தோல்வியாகவும் இருக்கலாம், வெற்றியாகவும் இருக்கலாம். ஆன்லைன் வேலை என்ற டாபிக்கினை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையானவர்களின் ஆரம்பக்கட்ட அனுபவம் என்பது தோல்விகளாகத்தான் இருக்கும்.


தோல்வி என்பதனைக் கடந்து வெற்றிக் கனியினைப் பறிக்க உதவுவதுதான் அனுபவம். அந்த அனுபவம் தோல்வியாக கிடைத்தால் என்ன வெற்றியாக கிடைத்தால் என்ன, நல்ல பாடத்தினை நமக்குக் கொடுத்ததே நமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பாக கருத வேண்டும் என்றே, என்னைக் கேட்டால் நான் சொல்வேன். இதில் உங்களது கருத்து வேறுபாடக இருக்கலாம், ஆனால் விடா முயற்சி என்பது எங்கும் வேண்டும்... அதற்கு தோல்விகளைப் புறந்தள்ள சொல்லப்படும் வார்த்தைகளில், அனுபவம் என்பதோடு, வாய்ப்புகள் காத்திருக்கிறது என மேலும் பயணிப்பதில் தவறில்லையே!!!


மேலும் பயணிக்கலாம் தவறில்லை. தெற்கால இருக்கும் திருஞ்செந்தூருக்குச் செல்ல, மேற்காலப் பயணிப்பது என்பதனை இங்கு நான் சொல்ல வரவில்லை. தொலைவில் இருக்கும் திருஞ்செந்தூர்க்குச் செல்வது என முடிவெடுத்துவிட்டு, ஏன் இடையிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றே கேட்கிறேன்... ஆறுபடை முருகனை தரிசிக்கும் வாய்ப்பினை ஏன் தவறவிட வேண்டும் என்று கேட்கிறேன்.

அவ்வளவு தொலைவில் இருக்கும் ஆறுமுகனை, இவ்வளவு கஷ்டப்பட்டு போய் பார்க்க வேண்டுமா? அம்புட்டு கஷ்டத்தினையும் காலத்தினையும் செலவழித்துப் போனால், அவர் என்னக் கொடுத்திடப் போறாரு என்று நீங்கள் சிந்திப்பீர் என்றால் நான் பொறுப்பாக மாட்டேன்.


ஆனால், ஆன்லைன் ஜாப் என்ற நெடுத்தூர பயணத்தினைத் தொடங்கியவர்கள் சின்னஞ்சிறு தோல்விகளைக் கண்டு ஏன் ஒதுங்க வேண்டும்?

தொலைவினை அடைந்துவிட்டால் பொன் முட்டையிடும் வாத்து கையினுள் கிடைக்கும் எனும் பொழுது எதற்காக இத்தனை தூரம் வந்துவிட்டு திரும்பிச் செல்ல வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.

வாருங்கள்.... ஆன்லைன் ஜாப் உங்களை ஏமாற்றாது.

ஆனால், ஆன்லைன் ஜாப் செய்கிறேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டால், அதற்கு ஆன்லைன் ஜாப் பொறுப்பாகாது.  ஏனெனில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது கண்டிப்பாக எல்லோர்க்கும் கிடைக்கும். தைரியமாக தங்களது பணிகளைச் செய்யுங்கள்.


குறிப்பாக நாங்கள் சொல்லும் சில தளங்களில் செயல்பட்டால் உறுதியாக பணம் கிடைக்கும். உடனுக்கூடன் கிடைக்கும். 

பணிகளும் மிகவும் எளிதான பணிகள் என்பதோடு மட்டுமின்றி கிடைக்கும் வருவாயும் மிகவும் அதிகம்.


அத்தோடு அல்லாமல் படுகை உங்களுக்கு அப்ளிகேட் மார்கெட்டிங்க் பிசினஸ் பற்றிக் கற்றுத் தருவதோடு, வீட்டிலிருந்தே சுமால் பிசினசாக செய்து சம்பாதிக்க அனைத்து டிப்ஸ்சும் வழங்குவதோடு, செயல்படத் தேவையான அடிப்படைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிடுகிறது.   ஆகையால், உங்களது பணி,  படுகையில் இணைவதும்... ஒரே மாதத்தில் ஆன்லைன் ஜாப் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதும், இரண்டாவது மாதத்திலிருந்தே செயல்பட்டு சம்பாதிக்க ஆரம்பிப்பதுதான்.

என்ன ரெடியா... வாங்க > எனது அப்லிகேட் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.



நன்றி
படுகை

on line job

On line job என்ற இணைய வருவாய் கடலுக்குள் முத்துக் குளிக்க இறங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  அப்படி முத்து குளிக்க இறங்கியவர்களில் ஒருவர் தான் நீங்கள்.

கடலுக்குள் மூழ்கி முத்தினைக் கண்டெடுக்க வேண்டும் என்றால் எத்தனை முறை மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும், எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல வேண்டும், அதற்கு எவ்வளவு உடல் தகுதி வேண்டும் என்பது போன்ற பொதுப்படையான அடிப்படைக் கருத்துக்களை இல்லாமல் யாரும் செல்வதில்லை.

இணையம் என்ற கடலுக்குள் வருவாய் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவர்கள் மட்டும், ஏனோ எல்லாம் மிகவும் எளிதுதான் என்றத் தோரணையில் விரைவாக இறங்கிவிடுகிறார்கள். அதே நேரத்தில், இறங்கிய இடம் சரிதானா? நாம் முத்துக் குளிக்க ஆழம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமா? அல்லது மேலேயே மிதந்து கொண்டிருக்கிறோமா? என்பதனை எல்லாம் தெரியாமல்..... கொஞ்சம் நாட்கள் கழித்து நானும் ஆன்-லைன்  ஜாப் என்ற கடலுக்குள் முத்தெடுக்க - பணம் சம்பாதிக்க முயற்சித்தேன்.  ஆனால் என் வேலைக்கு அவர்கள் எந்தவொரு வெகுமதியும் கொடுக்கவில்லை என, என்ன செய்தோம் என்றே தெரியாமல்,  ஒவ்வொரு நொடியும் வரலாறாக மாறிக் கொண்டிருக்கும் காலம் என்ற கண்ணாடியினை அளவு கோலாகக் கொண்டு சொல்லிவிடுகின்றனர்.


அதே நேரத்தில், அதே ஆன்-லைன் ஜாப் என்னும் கடலுக்குள் இறங்கி முத்து முத்தாக நாங்கள் கண்டெடுத்து வருவதனை பார்த்து, எப்படி எவ்வாறு செய்து பணம் வாங்குகிறார்கள். நமக்கு ஏன் கிடைக்கவில்லை. நாம் என்ன தவறு செய்தோம் என்று சிந்திப்பதில்லை.  ஏனெனில், அவர்களுக்கு ஒத்தாசையாக நாலுபேர் ஆன்லைன் ஜாப் என்றால் பேமண்ட் தரமாட்டார்கள் என்று சொல்லியிருப்பார்கள்.  அது தனக்குச் சாதகமாக இருப்பதால், அதையே நம்பிக் கொள்ளுதல் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.  ஆன்லைன் வேலை என்பது காலத்தால் பிறந்த பணி வாய்ப்பு. எல்லாம் இணையமாக மாறிவரும் உலகில், இணையதள வேலை வாய்ப்பு என்ற வெற்றிடம் உருவாக்கப்பட்டு, அதற்கான ஆட்களை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தினை நிரப்படி நாங்களும் பல பேமண்ட் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.   நீங்களும் வந்தால் சம்பாதிக்கலாம்.

பார்க்க என்னவோ 100 ரூபாய் .... 200 ரூபாய்... 500 ரூபாய் என்றுதான் தெரியும்.  ஆனால், அதனையே சரியாகச் செய்தால் தினம் தினம் வாங்குவதோடு... தினம் ரூ.1000 கூட சம்பாதிக்கலாம் என்பதே நிதர்சன உண்மை.  ஆகையால், ஆன் லைன் ஜாப்பில் நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவது... 100 ரூபாய் பணியானாலும் செய்து, உடனே பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள்.  இந்த முதல் நூறு ரூபாய் உங்களை மேலும் மேலும் பல நூறுகளை வாங்க மனதினை உந்துவதோடு... பல ஆயிரங்களாய் சம்பாதிக்க வைக்கும் சிறுதுளி.  ஆகையால், சிறுதுளி பெரு வெள்ளம் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள்.

மேலும் விவரமாக ஆன்லைன் ஜாப் எவ்வாறு செய்வது, எந்தந்த தளம் சரியாக பணத்தினைக் கொடுப்பார்கள், எந்தப் பணியினை இப்பொழுது செய்யலாம் என பலவற்றினையும் கற்றுக் கொள்ள வாருங்கள் படுகை.காம்...  இதோ கீழே இருக்கும் எனது ரெபரல் லிங்க் மூலம் படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.

My Referral link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2

    GetPaid

    make money

    tamil jobs

    PaidVerts

    Tamil Jobs

    PTCShare